• Jun 18 2025

எஹெலியகொடவில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான வாகனங்கள்..!

Sharmi / Jun 18th 2025, 12:46 pm
image

இரத்தினபுரி-அவிசாவளை சாலையில் எஹெலியகொட மின்னன சந்திக்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பேருந்தும் ஒரு லொறியும் ஒரு வளைவில் நேருக்கு நேர் மோதிக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 09 பெண்கள் மற்றும் 14 ஆண்கள் அடங்குவதாகவும் அவர்களுள் இருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் பேருந்து மற்றும் லாரியின் ஓட்டுநர்களும் அடங்குவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எஹெலியகொடவில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான வாகனங்கள். இரத்தினபுரி-அவிசாவளை சாலையில் எஹெலியகொட மின்னன சந்திக்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளனர்.இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பேருந்தும் ஒரு லொறியும் ஒரு வளைவில் நேருக்கு நேர் மோதிக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.காயமடைந்தவர்களில் 09 பெண்கள் மற்றும் 14 ஆண்கள் அடங்குவதாகவும் அவர்களுள் இருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.காயமடைந்தவர்களில் பேருந்து மற்றும் லாரியின் ஓட்டுநர்களும் அடங்குவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளது.இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement