• May 19 2024

விஜய்யின் முடிவு தான் சரி.. அந்த படம் ஊத்திக்கிச்சு..!! உண்மையை உளறிய சுந்தர்.சி

Aathira / May 5th 2024, 10:04 pm
image

Advertisement

தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் த்ரில்லர் படங்களை இயக்கும் பிரபல இயக்குனர் தான் சுந்தர்.சி.

இவர் இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் திகழ்ந்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான தலைநகரம், அரண்மணை 1,2,3,4 ஆகிய பாகங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

எனினும் விஜயை வைத்து ஒரு படம் இயக்க முடியவில்லை என்பது எனக்கு வருத்தம்தான் என சுந்தர் சி பல பேட்டிகளிலும் சொல்லி இருக்கிறார்.


இந்த நிலையில், நடிகர் விஜய் இடம் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கதையைச் சொன்னேன். அவருக்கு பாதி பிடித்தது ஆனால் இரண்டாவது பாதி பிடிக்கவில்லை.

ஆனால் அவருடைய முடிவு சரியாக தான் இருந்தது. அதே கதையை படமாக எடுத்து ஜெயித்துக் காட்டுகிறேன் என எடுத்தேன். ஆனால் அந்த படம் ஊற்றிக் கொண்டது. அது என்ன படம் என்று சொல்ல மாட்டேன். அப்படிச் சொன்னால் அதில் நடித்த நடிகரின் மனம் புண்படும் என தெரிவித்துள்ளார்


விஜய்யின் முடிவு தான் சரி. அந்த படம் ஊத்திக்கிச்சு. உண்மையை உளறிய சுந்தர்.சி தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் த்ரில்லர் படங்களை இயக்கும் பிரபல இயக்குனர் தான் சுந்தர்.சி.இவர் இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் திகழ்ந்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான தலைநகரம், அரண்மணை 1,2,3,4 ஆகிய பாகங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.எனினும் விஜயை வைத்து ஒரு படம் இயக்க முடியவில்லை என்பது எனக்கு வருத்தம்தான் என சுந்தர் சி பல பேட்டிகளிலும் சொல்லி இருக்கிறார்.இந்த நிலையில், நடிகர் விஜய் இடம் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கதையைச் சொன்னேன். அவருக்கு பாதி பிடித்தது ஆனால் இரண்டாவது பாதி பிடிக்கவில்லை.ஆனால் அவருடைய முடிவு சரியாக தான் இருந்தது. அதே கதையை படமாக எடுத்து ஜெயித்துக் காட்டுகிறேன் என எடுத்தேன். ஆனால் அந்த படம் ஊற்றிக் கொண்டது. அது என்ன படம் என்று சொல்ல மாட்டேன். அப்படிச் சொன்னால் அதில் நடித்த நடிகரின் மனம் புண்படும் என தெரிவித்துள்ளார்

Advertisement

Advertisement

Advertisement