• Oct 27 2024

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் வாக்களிப்பு நிறைவு- வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம்!

Tamil nila / Oct 26th 2024, 7:13 pm
image

Advertisement

காலி மாவட்டம், எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடவடிக்கைகள் இன்று சனிக்கிழமை பிற்பகல் 4  மணியுடன் நிறைவடைந்தன.

தற்போது வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறுகின்றன என்று காலி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி டபிள்யூ.ஏ. தர்மசிறி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

"எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடவடிக்கைகள் இன்று சனிக்கிழமை காலை 7 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை நடைபெற்றது.

வாக்கெடுப்பு நடவடிக்கைகள் மிகவும் அமைதியான முறையில் நிறைவடைந்தன.

தற்போது, வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறுகின்றன." - என்றார்.


எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் வாக்களிப்பு நிறைவு- வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம் காலி மாவட்டம், எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடவடிக்கைகள் இன்று சனிக்கிழமை பிற்பகல் 4  மணியுடன் நிறைவடைந்தன.தற்போது வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறுகின்றன என்று காலி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி டபிள்யூ.ஏ. தர்மசிறி தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,"எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடவடிக்கைகள் இன்று சனிக்கிழமை காலை 7 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை நடைபெற்றது.வாக்கெடுப்பு நடவடிக்கைகள் மிகவும் அமைதியான முறையில் நிறைவடைந்தன.தற்போது, வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறுகின்றன." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement