வெலிகமவில் உள்ள W15 ஹோட்டலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகள் மௌனம் காக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆணடு டிசெம்பர் (30) அன்று, வெலிகமவில் உள்ள W15 ஹோட்டலில் அதன் சுவர் மற்றும் அடையாள பலகையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கிச்சூட்டில் CCD அதிகாரி உப்புல் கொல்லப்பட்டதுடன் ஒருவர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அப்போதைய CCD இன் செயல் இயக்குநர் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் (ASP) நெவில் டி சில்வாவின் உத்தரவின் பேரில், வெலிகமவில் உள்ள W15 ஹோட்டலில் துப்பாக்கிச் சூடு நடவடிக்கையை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டதாக பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் ஜெனரல் தேசபந்து தென்னகோன் மீதான குற்றச்சாட்டுகளை குற்றப்பிரிவு குழு விசாரித்து வருகிறது.
எனினும் இது தொடர்பான விசாரணையில் பொலிஸ் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காது மௌனம் காத்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
W15 ஹோட்டல் துப்பாக்கிச் சூடு - பொலிஸ் உயர் அதிகாரிகள் மௌனம். வெலிகமவில் உள்ள W15 ஹோட்டலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகள் மௌனம் காக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆணடு டிசெம்பர் (30) அன்று, வெலிகமவில் உள்ள W15 ஹோட்டலில் அதன் சுவர் மற்றும் அடையாள பலகையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கிச்சூட்டில் CCD அதிகாரி உப்புல் கொல்லப்பட்டதுடன் ஒருவர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அப்போதைய CCD இன் செயல் இயக்குநர் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் (ASP) நெவில் டி சில்வாவின் உத்தரவின் பேரில், வெலிகமவில் உள்ள W15 ஹோட்டலில் துப்பாக்கிச் சூடு நடவடிக்கையை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டதாக பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் ஜெனரல் தேசபந்து தென்னகோன் மீதான குற்றச்சாட்டுகளை குற்றப்பிரிவு குழு விசாரித்து வருகிறது. எனினும் இது தொடர்பான விசாரணையில் பொலிஸ் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காது மௌனம் காத்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.