• Sep 20 2024

புத்தல - கதிர்காமம் வீதியில் பயணிப்போருக்கு எச்சரிக்கை - அதிகரித்த புலிகளின் நடமாட்டம்

Chithra / Aug 3rd 2024, 12:07 pm
image

Advertisement

 

புத்தல - கதிர்காமம் வீதியில் கடந்த சில நாட்களாக புலிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பிரதேசவாசிகள் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த புலிகளானது பெரும்பாலும் பிற்பகல் மற்றும் இரவு வேளைகளில் வீதியில் நடமாடுகின்றன.

எனவே, புத்தல - கதிர்காமம் வீதியில் பயணிக்கும் வாகனங்கள் குறிப்பாக மோட்டார் சைக்கிள்களில் பயணிப்பவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாகவும் உணவு தேவைக்காகவும் இந்த புலிகள் இவ்வாறு வீதியில் நடமாடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புத்தல - கதிர்காமம் வீதியில் பயணிப்போருக்கு எச்சரிக்கை - அதிகரித்த புலிகளின் நடமாட்டம்  புத்தல - கதிர்காமம் வீதியில் கடந்த சில நாட்களாக புலிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பிரதேசவாசிகள் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.இந்த புலிகளானது பெரும்பாலும் பிற்பகல் மற்றும் இரவு வேளைகளில் வீதியில் நடமாடுகின்றன.எனவே, புத்தல - கதிர்காமம் வீதியில் பயணிக்கும் வாகனங்கள் குறிப்பாக மோட்டார் சைக்கிள்களில் பயணிப்பவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.சீரற்ற காலநிலை காரணமாகவும் உணவு தேவைக்காகவும் இந்த புலிகள் இவ்வாறு வீதியில் நடமாடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement