நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரக்கலை தோட்டத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (20) பிற்பகல் விறகு சேகரிக்க சென்ற ஆறு இளைஞர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
குளவிக் கொட்டுக்கு இலக்கான இளைஞர்கள் பிரதேச மக்களால் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞர்கள் விறகு சேகரிக்க சென்ற போது, அப்பகுதியில் இருந்த மரத்தில் காணப்பட்ட குளவி கூடே இவ்வாறு கலைந்து இளைஞர்கள் கொட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான குளவி கொட்டு சம்பவங்கள் தொடர்ச்சியாக பெருந்தோட்ட பகுதிகளில் இடம் பெறுவதாகவும் இது தொடர்பில் தமக்கு தீர்வொன்றை பெற்று தருமாறு பெரும் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் இப்பிரதேச வாழ் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்
விறகு சேகரிக்க சென்ற ஆறு இளைஞர்களுக்கு ஏற்பட்ட கதி samugammedia நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரக்கலை தோட்டத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (20) பிற்பகல் விறகு சேகரிக்க சென்ற ஆறு இளைஞர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.குளவிக் கொட்டுக்கு இலக்கான இளைஞர்கள் பிரதேச மக்களால் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த இளைஞர்கள் விறகு சேகரிக்க சென்ற போது, அப்பகுதியில் இருந்த மரத்தில் காணப்பட்ட குளவி கூடே இவ்வாறு கலைந்து இளைஞர்கள் கொட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இவ்வாறான குளவி கொட்டு சம்பவங்கள் தொடர்ச்சியாக பெருந்தோட்ட பகுதிகளில் இடம் பெறுவதாகவும் இது தொடர்பில் தமக்கு தீர்வொன்றை பெற்று தருமாறு பெரும் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் இப்பிரதேச வாழ் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்