• Jun 07 2025

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் போதைப்பொருளுடன் பெண் கைது..!

shanuja / Jun 4th 2025, 1:05 pm
image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கட்டுநாயக்க பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.   


கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை இடத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 26 வயதான குறித்த பெண் கைது செய்யப்பட்டார். 



கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருநு்து 366 கிராம் குஷ்  போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. அத்துடன்  ந போதைப்பொருள் கடத்தலுக்கு குறித்த பெண்ணுக்கு உதவியதற்காக 31 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். 


 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு  மேற்கொண்டு வருகிறது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் போதைப்பொருளுடன் பெண் கைது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கட்டுநாயக்க பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.   கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை இடத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 26 வயதான குறித்த பெண் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருநு்து 366 கிராம் குஷ்  போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. அத்துடன்  ந போதைப்பொருள் கடத்தலுக்கு குறித்த பெண்ணுக்கு உதவியதற்காக 31 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.  இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு  மேற்கொண்டு வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement