• Apr 15 2026

கிளிநொச்சியில் விவசாயிகளுக்கு பண்படுத்தலுக்கு தேவையான டீசல் வழங்கும் பணி!

Ziya / Apr 9th 2026, 4:59 pm
image

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026ம் ஆண்டு சிறுபோக நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு  பண்படுத்தலுக்கு தேவையான டீசல் வழங்கும் பணி இன்று ஆரம்பிக்கப்பட்டது. 


மாவட்ட அரச அதிபர் தலைமையில் கரைச்சி தெற்கு பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


 பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வடபிராந்திய முகாமையாளர் சிவராமலிங்கம் சிவதரன் ,கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் D.குணசேகர,கிளிநொச்சி பொலிஸ் நிலையபொறுப்பதிகாரி முகமட் சுல்தான் நஜீம்,மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.மோகனபவன் ,விவசாயிகள் கலந்து கொண்டனர் .


கமக்காரர் அமைபுக்களின் சிபார்சு மூலம் கமநல சேவை நிலையங்களின் உறுதிப்படுத்திய பற்றுச்சீட்டுடன் ஏக்கருக்கு 30லீற்றர் வழங்கப்படுகிறது. 

கிளிநொச்சியில் விவசாயிகளுக்கு பண்படுத்தலுக்கு தேவையான டீசல் வழங்கும் பணி கிளிநொச்சி மாவட்டத்தில் 2026ம் ஆண்டு சிறுபோக நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு  பண்படுத்தலுக்கு தேவையான டீசல் வழங்கும் பணி இன்று ஆரம்பிக்கப்பட்டது. மாவட்ட அரச அதிபர் தலைமையில் கரைச்சி தெற்கு பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வடபிராந்திய முகாமையாளர் சிவராமலிங்கம் சிவதரன் ,கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் D.குணசேகர,கிளிநொச்சி பொலிஸ் நிலையபொறுப்பதிகாரி முகமட் சுல்தான் நஜீம்,மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.மோகனபவன் ,விவசாயிகள் கலந்து கொண்டனர் .கமக்காரர் அமைபுக்களின் சிபார்சு மூலம் கமநல சேவை நிலையங்களின் உறுதிப்படுத்திய பற்றுச்சீட்டுடன் ஏக்கருக்கு 30லீற்றர் வழங்கப்படுகிறது. 

Advertisement

Advertisement

Advertisement