• Sep 19 2024

தவறான முடிவெடுத்து தூக்கிட்டு இளம் குடும்பஸ்தர் உயிர்மாய்ப்பு!

Tamil nila / Jun 10th 2024, 9:48 pm
image

Advertisement

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். 

இச்சம்பவத்தில் வேவிபுரம், அச்செழு, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் முகுந்தன் (31 வயது) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மனவிரக்தியால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த நபர் இன்றைய தினம் உயிர்மாய்த்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


தவறான முடிவெடுத்து தூக்கிட்டு இளம் குடும்பஸ்தர் உயிர்மாய்ப்பு யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இச்சம்பவத்தில் வேவிபுரம், அச்செழு, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் முகுந்தன் (31 வயது) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.மனவிரக்தியால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த நபர் இன்றைய தினம் உயிர்மாய்த்துள்ளார்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement