• Oct 24 2024

ரயில் முன்பாய்ந்து விபரீத முடிவெடுத்து உயிரிழந்த இளைஞன்..! samugammedia

Chithra / Jun 26th 2023, 5:59 pm
image

Advertisement

ஹபராதுவ ரயில் நிலையத்திற்கு அருகில் மருதானையிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பெதிபிட்ட - அங்குலுகஹா, பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என தொிவிக்கப்படுகிறது.

இந்த இளைஞன் நேற்று (25) மாலை மருதானையிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபராதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


ரயில் முன்பாய்ந்து விபரீத முடிவெடுத்து உயிரிழந்த இளைஞன். samugammedia ஹபராதுவ ரயில் நிலையத்திற்கு அருகில் மருதானையிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் பெதிபிட்ட - அங்குலுகஹா, பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என தொிவிக்கப்படுகிறது.இந்த இளைஞன் நேற்று (25) மாலை மருதானையிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபராதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement