• Sep 20 2024

யாழில், கணவர் கண்டித்ததால் தூக்கில் தொங்கிய இளம் பெண்!

Tamil nila / Jan 12th 2023, 12:40 pm
image

Advertisement

யாழ், கல்வியங்காடு பகுதியில், கணவர் கண்டித்ததால் இளம் குடும்பப் பெண் துாக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.


சம்பவத்தில் 26 வயதான குடும்பப் பெண்ணே உயிரிழந்ததாக  தெரியவருகின்றது.


நேற்று முன்தினம் இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. உயிரிந்த பெண் கடந்த சில மாதங்களுக்கு முன் காதலித்து திருமணம் முடித்தவர்  என கூறப்படுகின்றது.


அதேசமயம் குறித்த பெண் சமூகவலைத்தளங்களிற்கு அடிமையானவர என்றும் இதனால் கணவர் பல தடவைகள் அவரை எச்சரித்து வந்துள்ளதாகத் தெரியவருகின்றது.


இந்த நிலையில் இது தொடர்பாகள் முரண்பாடே இவரது உயிர்மாய்ப்புக்கு  காரணம் என பொலிசாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.

யாழில், கணவர் கண்டித்ததால் தூக்கில் தொங்கிய இளம் பெண் யாழ், கல்வியங்காடு பகுதியில், கணவர் கண்டித்ததால் இளம் குடும்பப் பெண் துாக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.சம்பவத்தில் 26 வயதான குடும்பப் பெண்ணே உயிரிழந்ததாக  தெரியவருகின்றது.நேற்று முன்தினம் இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. உயிரிந்த பெண் கடந்த சில மாதங்களுக்கு முன் காதலித்து திருமணம் முடித்தவர்  என கூறப்படுகின்றது.அதேசமயம் குறித்த பெண் சமூகவலைத்தளங்களிற்கு அடிமையானவர என்றும் இதனால் கணவர் பல தடவைகள் அவரை எச்சரித்து வந்துள்ளதாகத் தெரியவருகின்றது.இந்த நிலையில் இது தொடர்பாகள் முரண்பாடே இவரது உயிர்மாய்ப்புக்கு  காரணம் என பொலிசாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement