• Sep 30 2024

கத்தரிக்காயில் கை வைத்த இளைஞன் அதிரடியாக கைது..! யாழில் நடந்த சம்பவம்..!

Chithra / Dec 18th 2023, 8:31 am
image

Advertisement

 

யாழ்ப்பாணத்தில் பெருந்தொகையான கத்தரிக்காய்களை திருடியவர் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 8ம் திகதி இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கோப்பாய் மத்தி பகுதியில் 300 கிலோகிராம் வரையான கத்திரிக்காய் தோட்டத்தில் திருட்டுப்போனதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில் திருநெல்வேலி பால்பண்ணை பகுதியில் 20 வயதான சந்தேக நபர் நேற்று  கைது செய்யப்பட்டார்.


கத்தரிக்காயில் கை வைத்த இளைஞன் அதிரடியாக கைது. யாழில் நடந்த சம்பவம்.  யாழ்ப்பாணத்தில் பெருந்தொகையான கத்தரிக்காய்களை திருடியவர் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 8ம் திகதி இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.கோப்பாய் மத்தி பகுதியில் 300 கிலோகிராம் வரையான கத்திரிக்காய் தோட்டத்தில் திருட்டுப்போனதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.இந்நிலையில் திருநெல்வேலி பால்பண்ணை பகுதியில் 20 வயதான சந்தேக நபர் நேற்று  கைது செய்யப்பட்டார்.

Advertisement

Advertisement

Advertisement