• Jun 06 2025

அரிய வகை வலம்புரி சங்குடன் இளைஞர் கைது..!

shanuja / Jun 3rd 2025, 10:27 am
image


ஜா - எல பகுதியில் வலம்புரி சங்கை விற்பனை செய்ய முயன்ற இளைஞர் ஒருவர் நேற்று (2) கைது செய்யப்பட்டுள்ளார். 


சந்தேக நபர் ஒருவர் வலம்புரி  சங்கு  ஒன்றை 2 மில்லியன் ரூபாவுக்கு  விற்க முயன்றபோது கைது  ஜா-எல  பொலிஸ் பிரிவு அதிகாரிகளால்  கைது செய்யப்பட்டார். 


ஜா-எல நகரில் பொலிஸாரால் நடத்தப்பட்ட  சோதனையின் போது சப்புகஸ்கந்தவைச் சேர்ந்த  20 வயதுடைய   இளைஞர்  கைது செய்யப்பட்டார். 


அத்துடன் சந்தேகநபரான இளைஞரிடமிருந்து 2 மில்லியன் ரூபா பெறுமதியான வலம்புரி சங்கும் பறிமுதல் செய்யப்பட்டது.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜா-எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அரிய வகை வலம்புரி சங்குடன் இளைஞர் கைது. ஜா - எல பகுதியில் வலம்புரி சங்கை விற்பனை செய்ய முயன்ற இளைஞர் ஒருவர் நேற்று (2) கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் ஒருவர் வலம்புரி  சங்கு  ஒன்றை 2 மில்லியன் ரூபாவுக்கு  விற்க முயன்றபோது கைது  ஜா-எல  பொலிஸ் பிரிவு அதிகாரிகளால்  கைது செய்யப்பட்டார். ஜா-எல நகரில் பொலிஸாரால் நடத்தப்பட்ட  சோதனையின் போது சப்புகஸ்கந்தவைச் சேர்ந்த  20 வயதுடைய   இளைஞர்  கைது செய்யப்பட்டார். அத்துடன் சந்தேகநபரான இளைஞரிடமிருந்து 2 மில்லியன் ரூபா பெறுமதியான வலம்புரி சங்கும் பறிமுதல் செய்யப்பட்டது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜா-எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement