ஜா - எல பகுதியில் வலம்புரி சங்கை விற்பனை செய்ய முயன்ற இளைஞர் ஒருவர் நேற்று (2) கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் ஒருவர் வலம்புரி சங்கு ஒன்றை 2 மில்லியன் ரூபாவுக்கு விற்க முயன்றபோது கைது ஜா-எல பொலிஸ் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
ஜா-எல நகரில் பொலிஸாரால் நடத்தப்பட்ட சோதனையின் போது சப்புகஸ்கந்தவைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
அத்துடன் சந்தேகநபரான இளைஞரிடமிருந்து 2 மில்லியன் ரூபா பெறுமதியான வலம்புரி சங்கும் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜா-எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அரிய வகை வலம்புரி சங்குடன் இளைஞர் கைது. ஜா - எல பகுதியில் வலம்புரி சங்கை விற்பனை செய்ய முயன்ற இளைஞர் ஒருவர் நேற்று (2) கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் ஒருவர் வலம்புரி சங்கு ஒன்றை 2 மில்லியன் ரூபாவுக்கு விற்க முயன்றபோது கைது ஜா-எல பொலிஸ் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ஜா-எல நகரில் பொலிஸாரால் நடத்தப்பட்ட சோதனையின் போது சப்புகஸ்கந்தவைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டார். அத்துடன் சந்தேகநபரான இளைஞரிடமிருந்து 2 மில்லியன் ரூபா பெறுமதியான வலம்புரி சங்கும் பறிமுதல் செய்யப்பட்டது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜா-எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.