• Sep 20 2024

02 சந்தேக நபர்களை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்!samugammedia

Tamil nila / Dec 6th 2023, 7:03 pm
image

Advertisement

நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடொன்றை உடைத்து பணம் மற்றும் சொத்துக்களை கொள்ளையடித்த இரண்டு சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

சந்தேகநபர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் – புத்தளம் பிரிவு : 071 – 8591289

உதவி பொலிஸ் அத்தியட்சகர் – கல்பிட்டி : 071 – 8591301

நிலைய அதிகாரி – நுரைச்சோலை : 071 – 8592126


02 சந்தேக நபர்களை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்samugammedia நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடொன்றை உடைத்து பணம் மற்றும் சொத்துக்களை கொள்ளையடித்த இரண்டு சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.சந்தேகநபர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் – புத்தளம் பிரிவு : 071 – 8591289உதவி பொலிஸ் அத்தியட்சகர் – கல்பிட்டி : 071 – 8591301நிலைய அதிகாரி – நுரைச்சோலை : 071 – 8592126

Advertisement

Advertisement

Advertisement