• Sep 20 2024

இலங்கை கடற்படையினரின் படகு மோதி உயிரிழந்த மீனவரின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபா இழப்பீடு- தமிழக முதலமைச்சர் நடவடிக்கை

Sharmi / Aug 4th 2024, 9:59 am
image

Advertisement

நெடுந்தீவு கடற்பரப்பில் தமிழக மீனவர்களின் படகொன்று இலங்கை கடற்படையினரின் படகொன்றுடன் மோதியதில், உயிரிழந்த மீனவரின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

உயிரிழந்த மீனவரின் குடும்பத்திற்கு தனது இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு தூதரங்கள் மூலம் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் மேலும் பல மீனவர்களை இழக்க நேரிடும் என்றும் தனது அறிக்கையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார

இலங்கை கடற்படையினரின் படகு மோதி உயிரிழந்த மீனவரின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபா இழப்பீடு- தமிழக முதலமைச்சர் நடவடிக்கை நெடுந்தீவு கடற்பரப்பில் தமிழக மீனவர்களின் படகொன்று இலங்கை கடற்படையினரின் படகொன்றுடன் மோதியதில், உயிரிழந்த மீனவரின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இது தொடர்பில் தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிரிழந்த மீனவரின் குடும்பத்திற்கு தனது இரங்கலையும் தெரிவித்துள்ளார்.மேலும் இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு தூதரங்கள் மூலம் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் மேலும் பல மீனவர்களை இழக்க நேரிடும் என்றும் தனது அறிக்கையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார

Advertisement

Advertisement

Advertisement