மண்டை தீவு பிரதேசத்தில் கடலில் குளிக்க சென்ற இடத்தில் 10 வயது சிறுமியொருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கடற்கரைக்கு அருகிலுள்ள நீர்த்தேக்கத்தில் நீராடிக்கொண்டிருந்த போதே நீரில் மூழ்கியுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த சிறுமி அவந்திகா -விஜயகாந் எனும் 10 வயதுடையவர் ஆவார்.
குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.