• Apr 27 2024

மரத்தை வெட்டியதில் ஏற்பட்ட தகராறு - ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை..!!

Tamil nila / Mar 16th 2024, 7:28 pm
image

Advertisement

மரத்தை வெட்டியதில் ஏற்பட்ட தகராறு காரணாமாக ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

வெலிகம - உயன்கந்த பிரதேசத்தில் இன்று (16) காலை ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

அதாவது உயிரிழந்தவர் 38 வயதான மிரிஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

இன்று இரண்டு சுற்றுலா விடுதிகளுக்கு அண்டிய கடற்கரைக்கு அருகாமையில் உள்ள மரத்தை வெட்டியதில் ஏற்பட்ட தகராறு காரணமாக சந்தேகநபரின் மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் உயிரிழந்த நபரை தாக்கியுள்ளனர்.

அத்துடன் அப்போது, ​​சந்தேக நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கியது தெரியவந்துள்ளது.


மரத்தை வெட்டியதில் ஏற்பட்ட தகராறு - ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை. மரத்தை வெட்டியதில் ஏற்பட்ட தகராறு காரணாமாக ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.வெலிகம - உயன்கந்த பிரதேசத்தில் இன்று (16) காலை ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.அதாவது உயிரிழந்தவர் 38 வயதான மிரிஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.இன்று இரண்டு சுற்றுலா விடுதிகளுக்கு அண்டிய கடற்கரைக்கு அருகாமையில் உள்ள மரத்தை வெட்டியதில் ஏற்பட்ட தகராறு காரணமாக சந்தேகநபரின் மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் உயிரிழந்த நபரை தாக்கியுள்ளனர்.அத்துடன் அப்போது, ​​சந்தேக நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கியது தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement