• May 07 2024

திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 மாணவர்கள்..! நடந்தது என்ன..?

Chithra / Dec 8th 2023, 5:51 pm
image

Advertisement

 


வெவெல்தெனிய பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 6 இல் கல்வி பயிலும் 12 மாணவர்கள் உணவு ஒவ்வாமையினால் இன்று பிற்பகல் மீரிகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மனையியல் பாடத்திட்டத்தின் போது, தயாரிக்கப்பட்ட உணவை உட்கொண்டமையினால் அவர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சம்பவம் தொடர்பில் தங்கொவிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 மாணவர்கள். நடந்தது என்ன.  வெவெல்தெனிய பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 6 இல் கல்வி பயிலும் 12 மாணவர்கள் உணவு ஒவ்வாமையினால் இன்று பிற்பகல் மீரிகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மனையியல் பாடத்திட்டத்தின் போது, தயாரிக்கப்பட்ட உணவை உட்கொண்டமையினால் அவர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும் மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.சம்பவம் தொடர்பில் தங்கொவிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement