• Sep 20 2024

150 நாட்கள் தொடர்ச்சியாக மரதன் ஓடி சாதனை படைத்த சிங்கப் பெண்!

Sharmi / Jan 17th 2023, 9:49 pm
image

Advertisement

அவுஸ்திரேலிய பெண் ஒருவர் 150 நாட்கள் மரதன் தொடர்ச்சியாக ஓடி உலக சாதனை படைத்துள்ளார்.

Erchana murray 32 வயது 2022.08.20 குயீன்ஸ்லாந்து வடக்கே உள்ள கேப் யார்க்கில் இருந்து தனது மரதனை தொடங்கினார்.

நேற்று மாலை 6 மணிக்கு மெல்போனில் டான் ட்ராக்கில் ஓட்டத்தை முடித்தார்.இவர் ஒருநாளில் சுமார் 42.2km ஒட்டியுள்ளதுடன் 6630km மொத்தமாக 150 நாட்கள் ஒடி முடித்துள்ளார்.

வைல்டர்ன்ஸ் சொசைட்டிக்காக $ 101,000 மேல் நிதி திரட்டியுள்ளார்.இவர் அவுஸ்திரேலிய விலங்கு மற்றும் தாவர பேரழிவை தடுக்கவும் விழிப்புணர்வை உண்டாக்க இந்த மரதனை ஓடியுள்ளார்.




150 நாட்கள் தொடர்ச்சியாக மரதன் ஓடி சாதனை படைத்த சிங்கப் பெண் அவுஸ்திரேலிய பெண் ஒருவர் 150 நாட்கள் மரதன் தொடர்ச்சியாக ஓடி உலக சாதனை படைத்துள்ளார்.Erchana murray 32 வயது 2022.08.20 குயீன்ஸ்லாந்து வடக்கே உள்ள கேப் யார்க்கில் இருந்து தனது மரதனை தொடங்கினார்.நேற்று மாலை 6 மணிக்கு மெல்போனில் டான் ட்ராக்கில் ஓட்டத்தை முடித்தார்.இவர் ஒருநாளில் சுமார் 42.2km ஒட்டியுள்ளதுடன் 6630km மொத்தமாக 150 நாட்கள் ஒடி முடித்துள்ளார்.வைல்டர்ன்ஸ் சொசைட்டிக்காக $ 101,000 மேல் நிதி திரட்டியுள்ளார்.இவர் அவுஸ்திரேலிய விலங்கு மற்றும் தாவர பேரழிவை தடுக்கவும் விழிப்புணர்வை உண்டாக்க இந்த மரதனை ஓடியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement