• Sep 20 2024

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 20 பேர் விடுதலை..!

Sharmi / Aug 2nd 2024, 9:40 am
image

Advertisement

இலங்கையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 20 பேர் நேற்றைய(01) தினம் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகம் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் ஆகியன இணைந்து இலங்கை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் அவர்களை விடுவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த இந்திய மீனவர்கள் 20 பேரையும் இன்றைய தினம் இந்தியாவுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 20 பேர் விடுதலை. இலங்கையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 20 பேர் நேற்றைய(01) தினம் விடுவிக்கப்பட்டுள்ளனர்.இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகம் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் ஆகியன இணைந்து இலங்கை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் அவர்களை விடுவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், குறித்த இந்திய மீனவர்கள் 20 பேரையும் இன்றைய தினம் இந்தியாவுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement