• Jul 04 2024

2024 ஒலிம்பிக் போட்டி- தகுதி பெற்ற இலங்கை வீராங்கனைகள்!

Tamil nila / Jul 2nd 2024, 9:13 pm
image

Advertisement

2024 ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற இலங்கை வீராங்கனைகள் பற்றிய விபரம் சற்று முன்னர் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தருஷி கருணாரத்ன மற்றும் டில்ஹாணி லேகம்கே ஆகியோர் 2024 ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

தருஷி கருணாரத்ன ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கேற்க உள்ளார்.

மேலும் ஈட்டி எறிதல் போட்டியில் நதிஷா பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

2024 ஒலிம்பிக் போட்டி- தகுதி பெற்ற இலங்கை வீராங்கனைகள் 2024 ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற இலங்கை வீராங்கனைகள் பற்றிய விபரம் சற்று முன்னர் வெளியாகியுள்ளது.இந்நிலையில் தருஷி கருணாரத்ன மற்றும் டில்ஹாணி லேகம்கே ஆகியோர் 2024 ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.தருஷி கருணாரத்ன ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கேற்க உள்ளார்.மேலும் ஈட்டி எறிதல் போட்டியில் நதிஷா பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement