• Sep 21 2024

யாழில் பத்து மணிவரை 22.53 வீதம் வாக்கு பதிவு -உதவி தேர்தல் ஆணையாளர் அமல்றாஜ் தெரிவிப்பு!

Tamil nila / Sep 21st 2024, 12:26 pm
image

Advertisement

ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் காலை 10 மணி வரையிலான நிலவரப்படி 22.53 வீதமான வாக்களிப்பு இடம்பெற்றதாக யாழ்ப்பாண மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ் தெரிவித்தார்.

இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு மாலை 4 மணி வரை இடம்பெறும்.

யாழில் பத்து மணிவரை 22.53 வீதம் வாக்கு பதிவு -உதவி தேர்தல் ஆணையாளர் அமல்றாஜ் தெரிவிப்பு ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் காலை 10 மணி வரையிலான நிலவரப்படி 22.53 வீதமான வாக்களிப்பு இடம்பெற்றதாக யாழ்ப்பாண மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ் தெரிவித்தார்.இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு மாலை 4 மணி வரை இடம்பெறும்.

Advertisement

Advertisement

Advertisement