• Sep 29 2024

ஆர்ப்பாட்டத்தின் போது 28 பேர் காயம்: 24 மணிநேரத்திற்குள் அறிக்கை கோரும் மனித உரிமை ஆணைக்குழு! SamugamMedia

Chithra / Feb 27th 2023, 5:21 pm
image

Advertisement

நேற்றைய போராட்டத்தில் 28 பேர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் 24 மணித்தியாலங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டதனால் 28 பேர் காயமடைந்துள்ளனர்.

இதில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 24 மணித்தியாலங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளது.

ஆர்ப்பாட்டத்தின் போது 28 பேர் காயம்: 24 மணிநேரத்திற்குள் அறிக்கை கோரும் மனித உரிமை ஆணைக்குழு SamugamMedia நேற்றைய போராட்டத்தில் 28 பேர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் 24 மணித்தியாலங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.தேசிய மக்கள் சக்தி நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டதனால் 28 பேர் காயமடைந்துள்ளனர்.இதில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 24 மணித்தியாலங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement