கட்டுப்படுத்தப்பட்ட ஆறு தொற்றுநோய்களில் மூன்று தொற்று நோய்கள் மீண்டும் சமூகத்தில் பரவி வருவதாக களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மலேரியா, பரவா மற்றும் தட்டம்மை (சரம்ப) ஆகியவை சமூகத்தால் கட்டுப்படுத்தப்பட்டதாகவும், ஆனால் அந்த தொற்று நோய்கள் மீண்டும் பதிவாகி வருவதாகவும் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார்.
பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு மக்கள் வாழ வேண்டும் என்றும் சுகாதாரம் என்பது மக்களின் உயிர் என்றும் ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டியிருந்தார்.
இலங்கையில் மீண்டும் தலைதூக்கும் கட்டுப்படுத்தப்பட்ட 3 தொற்றுநோய்கள். சபையில் அதிர்ச்சி தகவல் amugammedia கட்டுப்படுத்தப்பட்ட ஆறு தொற்றுநோய்களில் மூன்று தொற்று நோய்கள் மீண்டும் சமூகத்தில் பரவி வருவதாக களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.மலேரியா, பரவா மற்றும் தட்டம்மை (சரம்ப) ஆகியவை சமூகத்தால் கட்டுப்படுத்தப்பட்டதாகவும், ஆனால் அந்த தொற்று நோய்கள் மீண்டும் பதிவாகி வருவதாகவும் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார்.பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு மக்கள் வாழ வேண்டும் என்றும் சுகாதாரம் என்பது மக்களின் உயிர் என்றும் ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டியிருந்தார்.