• Sep 21 2024

இலங்கையில் ஒரே நாளில் ஒரே விபத்தில் பலியான 3 பெண்கள்

Chithra / Dec 21st 2022, 10:58 am
image

Advertisement

நாரம்மல – பெந்திகமுவ சந்தியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

நாரம்மலையில் இருந்து குருநாகல் நோக்கி பயணித்த பேருந்து ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, பேருந்து நிலையத்தின் நின்றிருந்த பெண்கள் மூவரை மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் பலத்த காயமடைந்த இருவர் நாரம்மல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய பெண் மேலதிக சிகிச்சைகளுக்காக குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

ரம்மல – பெந்திகமுவ பகுதியைச் சேர்ந்த 56, 59 மற்றும் 61 வயதுடைய பெண்களே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் ஒரே நாளில் ஒரே விபத்தில் பலியான 3 பெண்கள் நாரம்மல – பெந்திகமுவ சந்தியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர்.நாரம்மலையில் இருந்து குருநாகல் நோக்கி பயணித்த பேருந்து ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, பேருந்து நிலையத்தின் நின்றிருந்த பெண்கள் மூவரை மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.சம்பவத்தில் பலத்த காயமடைந்த இருவர் நாரம்மல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய பெண் மேலதிக சிகிச்சைகளுக்காக குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.ரம்மல – பெந்திகமுவ பகுதியைச் சேர்ந்த 56, 59 மற்றும் 61 வயதுடைய பெண்களே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement