• May 18 2024

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் மீண்டும் மோதல் - 40 கைதிகள் தப்பியோட்டம்!

Chithra / Jan 25th 2024, 7:31 am
image

Advertisement

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் நேற்றிரவு மீண்டும் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக தெரியவருகின்றது.

இதன்போது சுமார் 40 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

நிலைமையை கட்டுப்படுத்த பொலிசார் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என தெரியவருகின்றது.

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் மீண்டும் மோதல் - 40 கைதிகள் தப்பியோட்டம் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் நேற்றிரவு மீண்டும் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக தெரியவருகின்றது.இதன்போது சுமார் 40 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.நிலைமையை கட்டுப்படுத்த பொலிசார் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என தெரியவருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement