கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் நேற்றிரவு மீண்டும் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக தெரியவருகின்றது.
இதன்போது சுமார் 40 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
நிலைமையை கட்டுப்படுத்த பொலிசார் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என தெரியவருகின்றது.