• Apr 28 2024

அம்பாறையில் திடீரென மாயமான மோட்டார் சைக்கிள்...! சிக்கிய சந்தேக நபர்...!samugammedia

Sharmi / Jan 29th 2024, 12:47 pm
image

Advertisement

அம்பாறையில் 8 இலட்சம் ரூபாய் பெறுமதி வாய்ந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்ற சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சுமார் 8 இலட்சத்திக்கும் மேல் பெறுமதி வாய்ந்த பல்சர் ரக மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில்   கடந்த ஜனவரி மாதம் 14ம் திகதி  முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டிற்கமைய  சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்  வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான குழுவினரின் பலன் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த நிலையில் அக்கரைப்பற்று பிரதேசத்தில் இருந்து மோட்டார் சைக்கிளை நேற்றையதினம்(28) மீட்டதுடன்  திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



அம்பாறையில் திடீரென மாயமான மோட்டார் சைக்கிள். சிக்கிய சந்தேக நபர்.samugammedia அம்பாறையில் 8 இலட்சம் ரூபாய் பெறுமதி வாய்ந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்ற சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சுமார் 8 இலட்சத்திக்கும் மேல் பெறுமதி வாய்ந்த பல்சர் ரக மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில்   கடந்த ஜனவரி மாதம் 14ம் திகதி  முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.குறித்த முறைப்பாட்டிற்கமைய  சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்  வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான குழுவினரின் பலன் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த நிலையில் அக்கரைப்பற்று பிரதேசத்தில் இருந்து மோட்டார் சைக்கிளை நேற்றையதினம்(28) மீட்டதுடன்  திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement