• Oct 19 2024

வர்த்தக மாபியாக்களை தடுக்க புதிய வேலைத்திட்டம் விரைவில்..! - முறைப்பாடு செய்த வர்த்தகர்கள்! samugammedia

Chithra / May 7th 2023, 12:25 pm
image

Advertisement

நாட்டிலுள்ள வர்த்தக சங்கத்தினரால் முன்வைக்கப்பட்டுள்ள வேலைத்திட்டத்தை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

குறிப்பாக எரிவாயு, எரிபொருளின் மற்றும் டொலரின் விலைகள் குறைந்துள்ள போதும் சில வர்த்தக மாபியாக்கள் பொருட்களின் விலைகளை குறைக்கவில்லை என முறைப்பாடுகள் ஒவ்வாருநாளும் கிடைப்பதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டள்ளார்.

மேலும் பல வர்த்தகர்கள் தினமும் தமது அலுவலகத்திற்கு வருகை தந்து முறைப்பாடு செய்துள்ளதாகவும் இதனை தடுப்பதற்கு வேலைத்திட்டம் ஒன்றையும் வர்த்தககர்கள் தெரிவித்துள்ளதாகவும் 

எனவே அதனை விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தள்ளார்.

இந்த நடவடிக்கை மூலம் பல பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டு நுகர்வோருக்கு ஓரளவு நிவாரணம் கிடைக்கும் என்றும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்

வர்த்தக மாபியாக்களை தடுக்க புதிய வேலைத்திட்டம் விரைவில். - முறைப்பாடு செய்த வர்த்தகர்கள் samugammedia நாட்டிலுள்ள வர்த்தக சங்கத்தினரால் முன்வைக்கப்பட்டுள்ள வேலைத்திட்டத்தை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.குறிப்பாக எரிவாயு, எரிபொருளின் மற்றும் டொலரின் விலைகள் குறைந்துள்ள போதும் சில வர்த்தக மாபியாக்கள் பொருட்களின் விலைகளை குறைக்கவில்லை என முறைப்பாடுகள் ஒவ்வாருநாளும் கிடைப்பதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டள்ளார்.மேலும் பல வர்த்தகர்கள் தினமும் தமது அலுவலகத்திற்கு வருகை தந்து முறைப்பாடு செய்துள்ளதாகவும் இதனை தடுப்பதற்கு வேலைத்திட்டம் ஒன்றையும் வர்த்தககர்கள் தெரிவித்துள்ளதாகவும் எனவே அதனை விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தள்ளார்.இந்த நடவடிக்கை மூலம் பல பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டு நுகர்வோருக்கு ஓரளவு நிவாரணம் கிடைக்கும் என்றும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்

Advertisement

Advertisement

Advertisement