• May 07 2024

யாழில் திடீரென காணாமல்போன இளைஞன்..! உறவினர்கள் விடுத்துள்ள அவசர கோரிக்கை

Chithra / Jan 28th 2024, 1:04 pm
image

Advertisement

 யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த 29 வயதுடைய  இளைஞர் ஒருவரைக் காணவில்லை என அவரது உறவினர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 26 ஆம் திகதிதி வியாழக்கிழமை மதியத்திலிருந்து குறித்த இளைஞன்  காணாமல்போனதாக   அவரது உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

இளைஞர் காணாமல் போன தினத்தில் மஞ்சள் நிற டீசேர்ட் மற்றும் கறுப்பு நிற அரைக்காற்சட்டை  அணிந்திருந்ததாக இளைஞனின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இவரைப் பற்றிய தகவல் அறிந்தால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது  இளைஞரது உறவினர்களது தொலைபேசி இலக்கங்களான  772690673 அல்லது 0776523229 அறிவிக்குமாறு  உறவினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.


யாழில் திடீரென காணாமல்போன இளைஞன். உறவினர்கள் விடுத்துள்ள அவசர கோரிக்கை  யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த 29 வயதுடைய  இளைஞர் ஒருவரைக் காணவில்லை என அவரது உறவினர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.கடந்த 26 ஆம் திகதிதி வியாழக்கிழமை மதியத்திலிருந்து குறித்த இளைஞன்  காணாமல்போனதாக   அவரது உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.இளைஞர் காணாமல் போன தினத்தில் மஞ்சள் நிற டீசேர்ட் மற்றும் கறுப்பு நிற அரைக்காற்சட்டை  அணிந்திருந்ததாக இளைஞனின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.இவரைப் பற்றிய தகவல் அறிந்தால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது  இளைஞரது உறவினர்களது தொலைபேசி இலக்கங்களான  772690673 அல்லது 0776523229 அறிவிக்குமாறு  உறவினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement