• Oct 14 2024

சமாதானம், சகவாழ்வு, நிலையான பொருளாதார அபிவிருத்தி நோக்கிய செயற்பாடு - பொன் .சுதன்

Anaath / Oct 13th 2024, 3:50 pm
image

Advertisement

அருணோதயம், மக்கள் முன்னணி சார்பாக கிளிநொச்சியிலிருந்து  போட்டியிடும் வேட்பாளர் பொன் -சுதன் அவர்களின் ஊடக சந்திப்பு இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது. இவ் ஊடக சந்திப்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர் எமது கட்சியின் கொள்கை சமாதானம் சகவாழ்வு நிலையான பொருளாதார அபிவிருத்தி இதற்காக நாம் அரசோடு இணைந்து நாட்டையும் எங்களது மக்களின் பொருளாதார வாழ்வை மேம்மபடுத்துவது ஒரு நோக்கமாகக் கொண்டு செயற்பட உள்ளோம்.

யாழ். தேர்தல் மாவட்டத்தில் அருணோதயம், மக்கள் முன்னணி சார்பாக போட்டியிடுவதாகவும்  தான் கிளிநொச்சி மக்களுக்கு  பல்வேறு விதமான சேவைகளை வழங்கி வருவதாகவும், இயக்கச்சி பகுதியில் இயற்க்கையை பேணும் முகமாக இராவணன் வனத்தை அமைத்து, இயக்கையை பாதுகாக்க முன்னிற்பதாகவும் போலி தேசிய வாதிகளை நிராகரித்து மக்கள் தனக்கு வாக்களித்தால் இன்னும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

 

சமாதானம், சகவாழ்வு, நிலையான பொருளாதார அபிவிருத்தி நோக்கிய செயற்பாடு - பொன் .சுதன் அருணோதயம், மக்கள் முன்னணி சார்பாக கிளிநொச்சியிலிருந்து  போட்டியிடும் வேட்பாளர் பொன் -சுதன் அவர்களின் ஊடக சந்திப்பு இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது. இவ் ஊடக சந்திப்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர் எமது கட்சியின் கொள்கை சமாதானம் சகவாழ்வு நிலையான பொருளாதார அபிவிருத்தி இதற்காக நாம் அரசோடு இணைந்து நாட்டையும் எங்களது மக்களின் பொருளாதார வாழ்வை மேம்மபடுத்துவது ஒரு நோக்கமாகக் கொண்டு செயற்பட உள்ளோம்.யாழ். தேர்தல் மாவட்டத்தில் அருணோதயம், மக்கள் முன்னணி சார்பாக போட்டியிடுவதாகவும்  தான் கிளிநொச்சி மக்களுக்கு  பல்வேறு விதமான சேவைகளை வழங்கி வருவதாகவும், இயக்கச்சி பகுதியில் இயற்க்கையை பேணும் முகமாக இராவணன் வனத்தை அமைத்து, இயக்கையை பாதுகாக்க முன்னிற்பதாகவும் போலி தேசிய வாதிகளை நிராகரித்து மக்கள் தனக்கு வாக்களித்தால் இன்னும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும் எனவும் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement