• May 06 2024

நடிகர் விஜய்க்கு இலங்கையில் ஆபத்து...! வெளியான அதிர்ச்சித் தகவல்...!samugammedia

Sharmi / Jan 19th 2024, 11:08 am
image

Advertisement

நடிகர் விஜய் இலங்கைக்கு வருகைதருவதால் அவருக்கு இலங்கை அரசினால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பிரபல இந்திய சினிமா பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்துள்ளார்.


ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் நடத்திய போராட்டத்தில் விஜய் உணர்ச்சி வசப்பட்டு உலக மப்பில் இலங்கை என்கின்ற நாட்டை இல்லாமல் பண்ணிடுவோம் என பேசியுள்ளார் 


அதனை சிங்களத்தில் மொழி பெயர்த்து இலங்கையில் வைரலாக்கப்பட்டுள்ளது.


இதேவேளை,  இலங்கைக்கு சூட்டிங்கிற்காக விஜய் வருகை தருவதால் அவர் பேசிய விடயம் வைரலாக்கப்பட்டு வருகின்றமையால் விஜய்க்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரபல இந்திய சினிமா பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், ஜீ தமிழில் நடந்த ரியாலிட்டி ஷோவான சரிகமபாவில் ஈழத்து சிறுமி கில்மிஷா என்பவர் பாடல் பாடி முதல் பரிசை வென்று சென்றார்.


அவர் இலங்கைக்கு சென்றதும் அவருடன் இலங்கை ஜனாதிபதி உள்ளிட்டோர் எல்லாம் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.


அதன் மூலம் அவர்கள் இந்த உலகத்துக்கு சொல்ல வருவது என்ன வென்றால் எங்கள் நாட்டில் ஈழ மக்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை  நாங்கள் சுமூகமாகத் தான் இருக்கிறோம் என்பதைத் தான்.


ஆனால் உண்மை நிலவரம் அப்படி இல்லை. இன்று உலகம் முழுவதும் விஜய்க்கு மார்க்கெட் இருக்கிறது.


அதனால் தான் அவரது படங்கள் இன்று உலகம் முழுவதும்  200 கோடி ரூபாவை அசால்ட் டாக வசூலிக்கின்றது.


அதுமட்டுமின்றி அவர் அரசியலுக்கு வரும் எண்ணத்திலும்  இருக்கிறார். 


சூழல் இப்படி இருக்க, இலங்கை அரச தரப்பினர் விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக்  கொண்டு அது வெளியானால்  ஈழ தமிழர்களை பகைத்துக்கொள்ளும்படி ஆகிவிடும் என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் விஜய்க்கு இலங்கையில் ஆபத்து. வெளியான அதிர்ச்சித் தகவல்.samugammedia நடிகர் விஜய் இலங்கைக்கு வருகைதருவதால் அவருக்கு இலங்கை அரசினால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பிரபல இந்திய சினிமா பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்துள்ளார்.ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் நடத்திய போராட்டத்தில் விஜய் உணர்ச்சி வசப்பட்டு உலக மப்பில் இலங்கை என்கின்ற நாட்டை இல்லாமல் பண்ணிடுவோம் என பேசியுள்ளார் அதனை சிங்களத்தில் மொழி பெயர்த்து இலங்கையில் வைரலாக்கப்பட்டுள்ளது.இதேவேளை,  இலங்கைக்கு சூட்டிங்கிற்காக விஜய் வருகை தருவதால் அவர் பேசிய விடயம் வைரலாக்கப்பட்டு வருகின்றமையால் விஜய்க்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரபல இந்திய சினிமா பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், ஜீ தமிழில் நடந்த ரியாலிட்டி ஷோவான சரிகமபாவில் ஈழத்து சிறுமி கில்மிஷா என்பவர் பாடல் பாடி முதல் பரிசை வென்று சென்றார்.அவர் இலங்கைக்கு சென்றதும் அவருடன் இலங்கை ஜனாதிபதி உள்ளிட்டோர் எல்லாம் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.அதன் மூலம் அவர்கள் இந்த உலகத்துக்கு சொல்ல வருவது என்ன வென்றால் எங்கள் நாட்டில் ஈழ மக்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை  நாங்கள் சுமூகமாகத் தான் இருக்கிறோம் என்பதைத் தான்.ஆனால் உண்மை நிலவரம் அப்படி இல்லை. இன்று உலகம் முழுவதும் விஜய்க்கு மார்க்கெட் இருக்கிறது.அதனால் தான் அவரது படங்கள் இன்று உலகம் முழுவதும்  200 கோடி ரூபாவை அசால்ட் டாக வசூலிக்கின்றது.அதுமட்டுமின்றி அவர் அரசியலுக்கு வரும் எண்ணத்திலும்  இருக்கிறார். சூழல் இப்படி இருக்க, இலங்கை அரச தரப்பினர் விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக்  கொண்டு அது வெளியானால்  ஈழ தமிழர்களை பகைத்துக்கொள்ளும்படி ஆகிவிடும் என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement