தொழு நோயாளர்களை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தேசிய தொழு நோய் தடுப்பு இயக்கத்தின் பணிப்பாளர் விஷேட வைத்தியர் பிரசாத் ரணவீர இதனை தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், ஹெந்தலையிலுள்ள தேசிய தொழுநோய் தடுப்பு வைத்தியசாலையில் வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு ஒன்றை ஸ்தாபிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய தொழு நோய் தடுப்பு இயக்கம் விடுத்துள்ள அறிவித்தல்.samugammedia தொழு நோயாளர்களை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தேசிய தொழு நோய் தடுப்பு இயக்கத்தின் பணிப்பாளர் விஷேட வைத்தியர் பிரசாத் ரணவீர இதனை தெரிவித்துள்ளார்.அந்தவகையில், ஹெந்தலையிலுள்ள தேசிய தொழுநோய் தடுப்பு வைத்தியசாலையில் வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு ஒன்றை ஸ்தாபிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.