முன்னாள் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார்.
அதன்படி அவர் இன்று எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து ஐக்கிய மக்கள் சக்திக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.
அவர் ஊழலுக்கு எதிரான பயணத்தின் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.