• Sep 17 2024

தியேட்டர் ஓனர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. பாசிட்டிவ் விமர்சனங்களை தெறிக்கவிட்ட 'அரண்மணை 4'

Aathira / May 3rd 2024, 11:13 am
image

Advertisement

சுந்தர். சி இயக்கத்தில் வெளியான அரண்மனை நான்காம் பாகம் இன்றைய தினம் தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் உச்சகட்ட வரவேற்பை  பெற்றுள்ளது. இந்த படத்தில் சுந்தர்.சி, தமன்னா, ராசிகன்னா  உட்பட பலர் நடித்துள்ளார்கள்.

சுந்தர.சி இயக்கத்தில் இதுவரை வெளியான அரண்மனை படத்தின் மூன்று பாகங்களும் டீசன்டான வரவேற்பு பெற்றுள்ளன. அதுபோலவே அரண்மனை நான்காம் பாகத்திற்கும் உச்சகட்ட எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்பட்டது.

இந்த படம் கடந்த மாதமே வெளியாவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்த நிலையில் இன்றைய தினம் அரண்மணை படத்தின் நான்காம் பாகம் வெளியாகி உள்ளது.


இந்த நிலையில், அரண்மணை படத்தின் நான்காம் பாகத்தை பார்த்த ரசிகர்கள் தமது விமர்சனத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்கள். அதன்படி வெளியான விமர்சனங்களை பார்ப்போம்.

அதன்படி இந்த படத்தை பார்த்த ரசிகர் ஒருவர், இந்த படம் திரில்லர் மற்றும் பொழுதுபோக்கு இவைகளில் கலவையாக காணப்படுகிறது. தமன்னா இதில் ஜொலிக்கிறார். சுந்தர்.சியின் எனர்ஜி அவரது அனுபவத்தை காட்டுகிறது. இந்த படம் பிரம்மாண்டமாக இருக்கின்றது என்றுள்ளார்.

இன்னும் ஒரு ரசிகர், தியேட்டர் ஓனர்களுக்கு ஜாக்பாட் என்று குறித்துள்ளார், அதாவது குழந்தைகளையும் குடும்பம்,  ரசிகர்களையும் இந்த படம் கவர்ந்து விட்டது என்பதால் இதற்கு அமோக வரவேற்பு கிடைக்கும் என கூறியுள்ளார்.



தியேட்டர் ஓனர்களுக்கு அடித்த ஜாக்பாட். பாசிட்டிவ் விமர்சனங்களை தெறிக்கவிட்ட 'அரண்மணை 4' சுந்தர். சி இயக்கத்தில் வெளியான அரண்மனை நான்காம் பாகம் இன்றைய தினம் தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் உச்சகட்ட வரவேற்பை  பெற்றுள்ளது. இந்த படத்தில் சுந்தர்.சி, தமன்னா, ராசிகன்னா  உட்பட பலர் நடித்துள்ளார்கள்.சுந்தர.சி இயக்கத்தில் இதுவரை வெளியான அரண்மனை படத்தின் மூன்று பாகங்களும் டீசன்டான வரவேற்பு பெற்றுள்ளன. அதுபோலவே அரண்மனை நான்காம் பாகத்திற்கும் உச்சகட்ட எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்பட்டது.இந்த படம் கடந்த மாதமே வெளியாவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்த நிலையில் இன்றைய தினம் அரண்மணை படத்தின் நான்காம் பாகம் வெளியாகி உள்ளது.இந்த நிலையில், அரண்மணை படத்தின் நான்காம் பாகத்தை பார்த்த ரசிகர்கள் தமது விமர்சனத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்கள். அதன்படி வெளியான விமர்சனங்களை பார்ப்போம்.அதன்படி இந்த படத்தை பார்த்த ரசிகர் ஒருவர், இந்த படம் திரில்லர் மற்றும் பொழுதுபோக்கு இவைகளில் கலவையாக காணப்படுகிறது. தமன்னா இதில் ஜொலிக்கிறார். சுந்தர்.சியின் எனர்ஜி அவரது அனுபவத்தை காட்டுகிறது. இந்த படம் பிரம்மாண்டமாக இருக்கின்றது என்றுள்ளார்.இன்னும் ஒரு ரசிகர், தியேட்டர் ஓனர்களுக்கு ஜாக்பாட் என்று குறித்துள்ளார், அதாவது குழந்தைகளையும் குடும்பம்,  ரசிகர்களையும் இந்த படம் கவர்ந்து விட்டது என்பதால் இதற்கு அமோக வரவேற்பு கிடைக்கும் என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement