• Sep 21 2024

கிளிநொச்சியில் இராணுவ கெப் வாகனம் மீது தாக்குதல்- மூவர் கைது! samugammedia

Tamil nila / Aug 11th 2023, 10:29 pm
image

Advertisement

கிளிநொச்சி - ஆனைவிழுந்தான்குளம் பகுதியில் இராணுவ கெப் வாகனத்தை தாக்கிய மூன்று இளைஞர்களை அக்கராயன்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் படையினர் பயணித்த கெப் மீது மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் சென்ற சந்தேக நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அத்துடன் ஆனைவிழுந்தான் குளம் இராணுவ முகாமின் கட்டளைத் தளபதி வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


கிளிநொச்சியில் இராணுவ கெப் வாகனம் மீது தாக்குதல்- மூவர் கைது samugammedia கிளிநொச்சி - ஆனைவிழுந்தான்குளம் பகுதியில் இராணுவ கெப் வாகனத்தை தாக்கிய மூன்று இளைஞர்களை அக்கராயன்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த சம்பவம் படையினர் பயணித்த கெப் மீது மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் சென்ற சந்தேக நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.அத்துடன் ஆனைவிழுந்தான் குளம் இராணுவ முகாமின் கட்டளைத் தளபதி வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement