“அஸ்வெசும” நலன்புரித் திட்டத்தில் மற்றுமோர் கட்டமாக 113,713 பயனாளிகளுக்கு ஜூலை மாதத்துக்காக 799.5 மில்லியன் ரூபா பணம் செலுத்தப்பட்டுள்ளதுடன் உரிய பயனாளிகளின் வங்கி கணக்குகளில் பணத்தை வைப்பிலிடும் என நிதி இராஜாங்க அமைச்சர் சேஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் தனது டுவிட்டர் பதிவின் மூலமாகவே இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, இன்றைய தின நிலவரப்படி குறித்த திட்டத்தின் மூலமாக 1’162’245 பயனாளிகளுக்கு 7,278 மில்லியன் ரூபா நிதி செலுத்தப்பட்டுள்ளன.
திட்டம் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் கணக்கெடுப்பு
முடிந்த பின்னர் அனைத்து பயனாளிகளுக்கும் பணம் செலுத்தப்படும் எனவும் அவரது டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
'அஸ்வெசும' நலன்புரித் திட்ட கொடுப்பனவு. வெளியான முக்கிய அறிவிப்பு. samugammedia “அஸ்வெசும” நலன்புரித் திட்டத்தில் மற்றுமோர் கட்டமாக 113,713 பயனாளிகளுக்கு ஜூலை மாதத்துக்காக 799.5 மில்லியன் ரூபா பணம் செலுத்தப்பட்டுள்ளதுடன் உரிய பயனாளிகளின் வங்கி கணக்குகளில் பணத்தை வைப்பிலிடும் என நிதி இராஜாங்க அமைச்சர் சேஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.இராஜாங்க அமைச்சர் தனது டுவிட்டர் பதிவின் மூலமாகவே இதனை குறிப்பிட்டுள்ளார்.அதேவேளை, இன்றைய தின நிலவரப்படி குறித்த திட்டத்தின் மூலமாக 1’162’245 பயனாளிகளுக்கு 7,278 மில்லியன் ரூபா நிதி செலுத்தப்பட்டுள்ளன.திட்டம் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் கணக்கெடுப்பு
முடிந்த பின்னர் அனைத்து பயனாளிகளுக்கும் பணம் செலுத்தப்படும் எனவும் அவரது டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.