• Sep 22 2024

இராணுவத்தின் பிடியிலிருந்து விடுபட்ட மட்டக்களப்பு பல்கலைக்கழகம்...! மீண்டும் ஹிஸ்புல்லாஹ்விடம் கையளிப்பு...!samugammedia

Sharmi / Sep 20th 2023, 10:54 am
image

Advertisement

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் 'பெட்டிக்களோ கெம்பஸில்' இருந்து இராணுவம் முற்றாக வெளியேறியுள்ளது.

இந்நிலையில், இன்றையதினம் இராணுவத்தினரால் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனரும் பல்கலைக்கழகத்தின் ஸ்தாபக தலைவருமான MLAM ஹிஸ்புல்லாஹ்விடம் பல்கலைக்கழகம் மீள கையளிக்கப்பட்டது.


இராணுவத்தின் பிடியிலிருந்து விடுபட்ட மட்டக்களப்பு பல்கலைக்கழகம். மீண்டும் ஹிஸ்புல்லாஹ்விடம் கையளிப்பு.samugammedia ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் 'பெட்டிக்களோ கெம்பஸில்' இருந்து இராணுவம் முற்றாக வெளியேறியுள்ளது.இந்நிலையில், இன்றையதினம் இராணுவத்தினரால் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனரும் பல்கலைக்கழகத்தின் ஸ்தாபக தலைவருமான MLAM ஹிஸ்புல்லாஹ்விடம் பல்கலைக்கழகம் மீள கையளிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement