• Sep 08 2024

மருதனார் மடத்தில் வெற்றிலை வியாபாரி மீது தாக்குதல்!

Tamil nila / Jul 26th 2024, 8:55 pm
image

Advertisement

மருதனார் மடத்தில் வெற்றிலை வியாபாரம் செய்கின்ற 29 வயது இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் வன்முறை கும்பல் ஒன்றினால் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார். 

இந்நிலையில்,  தாக்குதலுக்கு உள்ளானவர் யாழ்ப்பாணம் போதுனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த இளைஞர் வியாபாரத்தினை முடித்து விட்டு வீட்டுக்கு செல்கின்ற வேளையிலேயே இந்த தாக்குதல் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலை மேற்கொண்ட குற்றச்சாட்டில் நால்வரை சுன்னாகம் பொலிசார் கைது செய்து இன்றையதினம் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவளை அவர்களை விளக்குமறியலில் வைக்குமாறு நீதிமான் உத்தரவிட்டுள்ளார்.

முன்பகை காரணமாக இந்த தாக்குதல சம்பவமானது இடம் பெற்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


மருதனார் மடத்தில் வெற்றிலை வியாபாரி மீது தாக்குதல் மருதனார் மடத்தில் வெற்றிலை வியாபாரம் செய்கின்ற 29 வயது இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் வன்முறை கும்பல் ஒன்றினால் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார். இந்நிலையில்,  தாக்குதலுக்கு உள்ளானவர் யாழ்ப்பாணம் போதுனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.குறித்த இளைஞர் வியாபாரத்தினை முடித்து விட்டு வீட்டுக்கு செல்கின்ற வேளையிலேயே இந்த தாக்குதல் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.தாக்குதலை மேற்கொண்ட குற்றச்சாட்டில் நால்வரை சுன்னாகம் பொலிசார் கைது செய்து இன்றையதினம் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவளை அவர்களை விளக்குமறியலில் வைக்குமாறு நீதிமான் உத்தரவிட்டுள்ளார்.முன்பகை காரணமாக இந்த தாக்குதல சம்பவமானது இடம் பெற்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement