• Feb 05 2025

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வு

Chithra / Feb 4th 2025, 3:28 pm
image



யாழ்ப்பாணம்  சிறைச்சாலையில் தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்றையதினம் இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது.

யாழ்ப்பாணம்  சிறைச்சாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இரத்ததானம் இடம்பெற்றது.

இரத்ததான முகாம் நிகழ்வில் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், விசேட அதிரடிப் படையினர் என பல குருதிக் கொடையாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.


யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வு யாழ்ப்பாணம்  சிறைச்சாலையில் தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்றையதினம் இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது.யாழ்ப்பாணம்  சிறைச்சாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இரத்ததானம் இடம்பெற்றது.இரத்ததான முகாம் நிகழ்வில் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், விசேட அதிரடிப் படையினர் என பல குருதிக் கொடையாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement