• Jul 27 2024

பப்புவா நியூ கினி நிலச்சரிவில் சிக்கிய 6 பேரின் உடல்கள் மீட்பு...!

Anaath / May 28th 2024, 6:27 pm
image

Advertisement

பப்புவா நியூ கினியில்  ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் மீட்புப் பணிகளில் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த நாட்டுக்கான ஐநா அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 8 மீட்டர் ஆழமுள்ள பாறை குவியலுக்கு மத்தியில் மீட்புப் பணிகள் தொடர்ந்து வருவதாகவும் 

 இந்த நிலச்சரிவில்   பாதிக்கப்பட்டு இடம்பெயர வேண்டிய நிலையில் 7,849 பேர் உள்ளதாகவும் அவர்களில் 42 சதவிகிதம் பேர் 16 வயதுக்குக் குறைவானவர்கள் எனவும் ஐநா தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு தேசமான பப்புவா நியூ கினியில் உள்ள  எங்கா மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென ஏற்பட்டநிலச்சரிவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் உயிருடன் புதையுண்டமை குறிப்பிடத்தக்கது.

பப்புவா நியூ கினி நிலச்சரிவில் சிக்கிய 6 பேரின் உடல்கள் மீட்பு. பப்புவா நியூ கினியில்  ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் மீட்புப் பணிகளில் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.இது குறித்து அந்த நாட்டுக்கான ஐநா அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 8 மீட்டர் ஆழமுள்ள பாறை குவியலுக்கு மத்தியில் மீட்புப் பணிகள் தொடர்ந்து வருவதாகவும்  இந்த நிலச்சரிவில்   பாதிக்கப்பட்டு இடம்பெயர வேண்டிய நிலையில் 7,849 பேர் உள்ளதாகவும் அவர்களில் 42 சதவிகிதம் பேர் 16 வயதுக்குக் குறைவானவர்கள் எனவும் ஐநா தெரிவித்துள்ளது.தென்மேற்கு பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு தேசமான பப்புவா நியூ கினியில் உள்ள  எங்கா மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென ஏற்பட்டநிலச்சரிவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் உயிருடன் புதையுண்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement