• Sep 19 2024

ஊர்காவற்துறையில், தூக்கில், தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

Tamil nila / Feb 10th 2023, 10:20 am
image

Advertisement

நேற்றிரவு ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களபூமி - பாலாவோடை பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்கு முன்னால் உள்ள மாமரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் 48 வயதுடைய ஆண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.



குறித்த நபரின் வீடு தூக்கிட்ட வீட்டிற்கு 300 மீட்டர் தொலைவில் உள்ளது.


தூக்கிட்ட வீட்டில் மூவர் வசித்து வரும் நிலையில் அவர்கள் தூக்கில் தொங்கியவரை கண்ட நிலையில் அறுத்து விழுத்தினர். இருப்பினும் அவர் உயிரிழந்துள்ளார்.



இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் களபூமி பொலிஸ் காவலரண் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


ஊர்காவற்துறையில், தூக்கில், தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு நேற்றிரவு ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களபூமி - பாலாவோடை பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்கு முன்னால் உள்ள மாமரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் 48 வயதுடைய ஆண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த நபரின் வீடு தூக்கிட்ட வீட்டிற்கு 300 மீட்டர் தொலைவில் உள்ளது.தூக்கிட்ட வீட்டில் மூவர் வசித்து வரும் நிலையில் அவர்கள் தூக்கில் தொங்கியவரை கண்ட நிலையில் அறுத்து விழுத்தினர். இருப்பினும் அவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் களபூமி பொலிஸ் காவலரண் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement