• Apr 16 2026

நீலாவணை பகுதியில் இளைஞன் சடலமாக மீட்பு !

Ziya / Apr 1st 2026, 4:57 pm
image

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை  பொலிஸ் பிரிவில் இளைஞர் ஒருவர் இன்று சடலமாக  மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

18 வயது மதிக்கத்தக்க இளைஞன்  தூக்கில் தொங்கிய நிலையில் அவரது வீட்டில் இருந்து  பொலிஸாரினால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில்   சடலம் மீட்கப்பட்டு திடீர் மரண விசாரணை அதிகாரியின்  விசாரணையின் பின்னர்  கல்முனை  பகுதியிலுள்ள  வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சம்பவம் தொடர்பில் பெரிய நீலாவணை  பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலாவணை பகுதியில் இளைஞன் சடலமாக மீட்பு அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை  பொலிஸ் பிரிவில் இளைஞர் ஒருவர் இன்று சடலமாக  மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 18 வயது மதிக்கத்தக்க இளைஞன்  தூக்கில் தொங்கிய நிலையில் அவரது வீட்டில் இருந்து  பொலிஸாரினால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில்   சடலம் மீட்கப்பட்டு திடீர் மரண விசாரணை அதிகாரியின்  விசாரணையின் பின்னர்  கல்முனை  பகுதியிலுள்ள  வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.சம்பவம் தொடர்பில் பெரிய நீலாவணை  பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement