• Jul 02 2024

காணாமல் போன மோட்டார் சைக்கிளை மீட்ட சாவகச்சேரி பொலிஸார்!

Tamil nila / Jun 29th 2024, 9:32 pm
image

Advertisement

நேற்று முன்தினம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை கிழக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று காணாமல் போனது. இந்நிலையில் இதுகுறித்து சாவகச்சேரி பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது.

விரைந்து செயற்பட்ட சாவகச்சேரி பொலிஸ் விசேட குற்றத்தடுப்பு பிரிவினர், மோட்டார் சைக்கிள் காணாமல் போன பகுதியில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள அல்லாரை என்ற இடத்தில் இருந்து மோட்டார் சைக்கிளை மீட்டனர். இதன்போது மோட்டார் சைக்கிளை திருடிய சந்தேகநபரையும் கைது செய்தனர்.

இன்றையதினம் அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை, அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

காணாமல் போன மோட்டார் சைக்கிளை மீட்ட சாவகச்சேரி பொலிஸார் நேற்று முன்தினம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை கிழக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று காணாமல் போனது. இந்நிலையில் இதுகுறித்து சாவகச்சேரி பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது.விரைந்து செயற்பட்ட சாவகச்சேரி பொலிஸ் விசேட குற்றத்தடுப்பு பிரிவினர், மோட்டார் சைக்கிள் காணாமல் போன பகுதியில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள அல்லாரை என்ற இடத்தில் இருந்து மோட்டார் சைக்கிளை மீட்டனர். இதன்போது மோட்டார் சைக்கிளை திருடிய சந்தேகநபரையும் கைது செய்தனர்.இன்றையதினம் அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை, அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement