• Jun 27 2025

சிக்குன்குன்யா பாதிப்பு - மருத்துவ சிகிச்சை அவசியம்! - சுகாதாரப் பிரிவு வலியுறுத்து!

shanuja / Jun 27th 2025, 6:20 pm
image

சிக்குன்குன்யா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியமானது என்று சுகாதாரப் பிரிவு வலியுறுத்தியுள்ளது. 


சிக்கன்குன்யா தொடர்பில் தொற்றுநோய் ஆய்வுப்பிரிவின் பதில் விசேட வைத்திய நிபுணர் அருணி ஹதமுண தெரிவிக்கையில், 


சிக்கன்குனியா நோயாளர் சிலருக்கு மூட்டு வீக்கம் மற்றும் மூட்டு வலி சில வாரங்களுக்கு காணப்படலாம். நுளம்புகளால் பரவக்கூடிய வைரஸ் ஊடாகவே  சிக்குன்குன்யா ஏற்படுகின்றது.


கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அதிகளவில் நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இன்னும் பல நோயாளிகள் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளனர். நோயிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அவர்கள் மருத்துவமனையை நாட வேண்டும். - என்றார். 


சிக்கன்குனியா நோய் வேகமாகப் பரவி வரும் நிலையிலேயே சிக்கன்குனியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியமானது என்று சகாதாரப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.

சிக்குன்குன்யா பாதிப்பு - மருத்துவ சிகிச்சை அவசியம் - சுகாதாரப் பிரிவு வலியுறுத்து சிக்குன்குன்யா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியமானது என்று சுகாதாரப் பிரிவு வலியுறுத்தியுள்ளது. சிக்கன்குன்யா தொடர்பில் தொற்றுநோய் ஆய்வுப்பிரிவின் பதில் விசேட வைத்திய நிபுணர் அருணி ஹதமுண தெரிவிக்கையில், சிக்கன்குனியா நோயாளர் சிலருக்கு மூட்டு வீக்கம் மற்றும் மூட்டு வலி சில வாரங்களுக்கு காணப்படலாம். நுளம்புகளால் பரவக்கூடிய வைரஸ் ஊடாகவே  சிக்குன்குன்யா ஏற்படுகின்றது.கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அதிகளவில் நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இன்னும் பல நோயாளிகள் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளனர். நோயிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அவர்கள் மருத்துவமனையை நாட வேண்டும். - என்றார். சிக்கன்குனியா நோய் வேகமாகப் பரவி வரும் நிலையிலேயே சிக்கன்குனியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியமானது என்று சகாதாரப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement