• Sep 20 2024

இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த சீன பிரஜைகள் அதிரடியாக கைது!

Chithra / Aug 1st 2024, 12:21 pm
image

Advertisement

 

களுத்துறை, பயாகலை பிரதேசத்தில் விசா இன்றி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 6 சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பயாகலை பொலிஸார் தெரிவித்தனர்.

குடிவரவு நிபந்தனைகளை மீறி பயாகல பிரதேசத்தில் தங்கியிருந்த சீன பிரஜைகள்  குழுவே நேற்று (31) கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 5 ஆண்களும் பெண்ணொருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

20, 22, 24, 27 மற்றும் 39 வயதுடைய ஆண்களும் 48 வயதுடைய பெண்ணொருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பயாகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த சீன பிரஜைகள் அதிரடியாக கைது  களுத்துறை, பயாகலை பிரதேசத்தில் விசா இன்றி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 6 சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பயாகலை பொலிஸார் தெரிவித்தனர்.குடிவரவு நிபந்தனைகளை மீறி பயாகல பிரதேசத்தில் தங்கியிருந்த சீன பிரஜைகள்  குழுவே நேற்று (31) கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்டவர்களில் 5 ஆண்களும் பெண்ணொருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.20, 22, 24, 27 மற்றும் 39 வயதுடைய ஆண்களும் 48 வயதுடைய பெண்ணொருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பயாகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement