• Jul 27 2024

மாணவர்கள் மத்தியில் ஏற்பட்ட மோதல்: 17 பேர் கைது..!!

Tamil nila / Feb 21st 2024, 9:51 pm
image

Advertisement

பாடசாலை மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 17 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த மாணவர்கள் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பயிற்சி ஒன்றிற்காக ரந்தெம்பே பிரதேசத்தில் உள்ள தேசிய பயிற்சி மையத்திற்கு கொழும்பு , கம்பஹா உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் இருந்து பாடசாலை மாணவர்கள் சென்றுள்ளனர்..

இதன்போது மாணவர்கள் மத்தியில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


மாணவர்கள் மத்தியில் ஏற்பட்ட மோதல்: 17 பேர் கைது. பாடசாலை மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 17 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.காயமடைந்த மாணவர்கள் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பயிற்சி ஒன்றிற்காக ரந்தெம்பே பிரதேசத்தில் உள்ள தேசிய பயிற்சி மையத்திற்கு கொழும்பு , கம்பஹா உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் இருந்து பாடசாலை மாணவர்கள் சென்றுள்ளனர்.இதன்போது மாணவர்கள் மத்தியில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement