• Jul 27 2024

முதுகெலும்பு உள்ள ஒருவரையே மக்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்வர்- நிமால் முதுகெலும்பு உள்ள ஒருவரையே மக்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்வர்- நிமால் சிறிபால டீ சில்வா..!samugammedia சிறிபால டீ சில்வா..!samugammedia

Tharun / Feb 21st 2024, 9:30 pm
image

Advertisement

எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் கூறிய விடயத்தையே திரும்பத் திரும்ப இந்தப் பாராளுமன்றத்தில் கூறிக்கொன்டிருக்கின்றார். 

எங்களுக்கு அவரின் உரையினைக் கேட்டுக் கேட்டுச் சலித்துப் போய்விட்டது. தன்னுடைய கட்சியில் உள்ள இளையவர்களுக்கு மற்றவர்களுக்கு வாய்ப்புத் தராமல் ஒவ்வொரு பாராளுமன்ற அமர்விலும் இவரே பேசுகின்றார். இவர்கள் எவ்வாறு நாட்டுக்குப் பணத்தினை கொண்டு வரப்போகின்றது. எவ்வாறு பொருளாதாத்தினை வலுப்படுத்தப் போகின்றார்கள். இவர்கள் முதலில் அதைக் கூறட்டும் 

தலைவர் என்றால் குறைவாகக் கதைக்க வேண்டும். இவர் ஒவ்வொரு பாரளுமன்ற அமர்விலும் நாங்கள் வந்தால் அதைச்செய்வோம் நாங்கள் வந்தால் இதைச் செய்வோம் என்று தான் குறிப்பிடுகின்றார். எதிர்க்கட்சித் தலைவரின் மண்டையில் கனவு தான் ஓடிக்கொண்டிருக்கின்றது. ஜே.வி.பி.யினரை பார்த்தால் நாங்கள் எங்கள் கொள்கையை மாற்றுகின்றோம் என இப்போது கூறுகின்றனர். இப்போது இந்தியாவிற்கு அதைக் கொடுக்கிறார்கள் இதைக் கொடுக்கிறார்கள் என்று அவர்கள் கதைப்பதில்லை. 

ரணில் நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதற்குத் தேவையான விடங்களை செய்கின்றார். மக்கள் இதை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் அவர்கள் சரியான நேரத்தில் சரியானவற்றை  செய்வார்கள். எதரணியினருக்கு நாடு முழுவதம் சுற்றித்திரிந்து பேசுவதற்கு தலைப்புகள் இல்லை. இப்போது இவர்கள் ஜனாதிபதி தேர்தலை கையில் எடுத்திருக்கிறார்கள். நாங்கள் ஜனாதிபதி தேர்தலை நடத்தியே ஆவோம். முடிந்தால் வெற்றிபெற்று காட்டட்டும். இந்த நாட்டு மக்கள் முதுகெழும்பு உள்ள ஒருவரை சர்வதேசத்துடன் தொடர்புகளை பேணி நாட்டுக்கு நல்லதை செய்யும் ஒருவரைத்தான் தேர்வு செய்வார்கள். மக்கள் கடந்த கால வரலாறுகளை மறக்கமாட்டார்கள் நான் ஊவா பரணகம தொகுதிக்கு சென்ற போது மக்கள் விடுதலை முன்னணி எப்படி என்று கேட்டேன் அதற்கு அவர்கள் எங்கள் பிரதேசத்தின்  பூச்சி பண்டா ரதகாமியை தூக்கி கட்டியவர்கள் அவர்கள் என்று கூறினர். இவர்கள் மாயையை ஏற்படுத்துகின்றார்கள். நாங்கள் கிராமத்திற்கென்று பல வேலைத்திட்டங்களை கொண்டு செல்லவுள்ளோம் என்று மேலும் குறிப்பிட்டார்.

முதுகெலும்பு உள்ள ஒருவரையே மக்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்வர்- நிமால் முதுகெலும்பு உள்ள ஒருவரையே மக்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்வர்- நிமால் சிறிபால டீ சில்வா.samugammedia சிறிபால டீ சில்வா.samugammedia எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் கூறிய விடயத்தையே திரும்பத் திரும்ப இந்தப் பாராளுமன்றத்தில் கூறிக்கொன்டிருக்கின்றார். எங்களுக்கு அவரின் உரையினைக் கேட்டுக் கேட்டுச் சலித்துப் போய்விட்டது. தன்னுடைய கட்சியில் உள்ள இளையவர்களுக்கு மற்றவர்களுக்கு வாய்ப்புத் தராமல் ஒவ்வொரு பாராளுமன்ற அமர்விலும் இவரே பேசுகின்றார். இவர்கள் எவ்வாறு நாட்டுக்குப் பணத்தினை கொண்டு வரப்போகின்றது. எவ்வாறு பொருளாதாத்தினை வலுப்படுத்தப் போகின்றார்கள். இவர்கள் முதலில் அதைக் கூறட்டும் தலைவர் என்றால் குறைவாகக் கதைக்க வேண்டும். இவர் ஒவ்வொரு பாரளுமன்ற அமர்விலும் நாங்கள் வந்தால் அதைச்செய்வோம் நாங்கள் வந்தால் இதைச் செய்வோம் என்று தான் குறிப்பிடுகின்றார். எதிர்க்கட்சித் தலைவரின் மண்டையில் கனவு தான் ஓடிக்கொண்டிருக்கின்றது. ஜே.வி.பி.யினரை பார்த்தால் நாங்கள் எங்கள் கொள்கையை மாற்றுகின்றோம் என இப்போது கூறுகின்றனர். இப்போது இந்தியாவிற்கு அதைக் கொடுக்கிறார்கள் இதைக் கொடுக்கிறார்கள் என்று அவர்கள் கதைப்பதில்லை. ரணில் நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதற்குத் தேவையான விடங்களை செய்கின்றார். மக்கள் இதை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் அவர்கள் சரியான நேரத்தில் சரியானவற்றை  செய்வார்கள். எதரணியினருக்கு நாடு முழுவதம் சுற்றித்திரிந்து பேசுவதற்கு தலைப்புகள் இல்லை. இப்போது இவர்கள் ஜனாதிபதி தேர்தலை கையில் எடுத்திருக்கிறார்கள். நாங்கள் ஜனாதிபதி தேர்தலை நடத்தியே ஆவோம். முடிந்தால் வெற்றிபெற்று காட்டட்டும். இந்த நாட்டு மக்கள் முதுகெழும்பு உள்ள ஒருவரை சர்வதேசத்துடன் தொடர்புகளை பேணி நாட்டுக்கு நல்லதை செய்யும் ஒருவரைத்தான் தேர்வு செய்வார்கள். மக்கள் கடந்த கால வரலாறுகளை மறக்கமாட்டார்கள் நான் ஊவா பரணகம தொகுதிக்கு சென்ற போது மக்கள் விடுதலை முன்னணி எப்படி என்று கேட்டேன் அதற்கு அவர்கள் எங்கள் பிரதேசத்தின்  பூச்சி பண்டா ரதகாமியை தூக்கி கட்டியவர்கள் அவர்கள் என்று கூறினர். இவர்கள் மாயையை ஏற்படுத்துகின்றார்கள். நாங்கள் கிராமத்திற்கென்று பல வேலைத்திட்டங்களை கொண்டு செல்லவுள்ளோம் என்று மேலும் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement