• May 03 2024

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா...! ஒரே நாளில் 702 பேர் பாதிப்பு...! 6 பேர் உயிரிழப்பு...! samugammedia

Sharmi / Dec 28th 2023, 1:53 pm
image

Advertisement

கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 702 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் பதிவான மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 4,097 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காலை 8 மணிக்கு புதுப்பிக்கப்பட்ட அமைச்சகத்தின் தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் ஆறு புதிய கொரோனா மரணங்களும் பதிவாகியுள்ளது.

மகாராஷ்டிராவில் இரண்டு, கர்நாடகா, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் டெல்லியில் இருந்து தலா ஒன்றாக கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது.

அதேவேளை, இந்தியாவில் கண்டறியப்படும் கொரோனா நோயாளிகளின் தினசரி எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா. ஒரே நாளில் 702 பேர் பாதிப்பு. 6 பேர் உயிரிழப்பு. samugammedia கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 702 ஆக அதிகரித்துள்ளது.மேலும் பதிவான மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 4,097 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.காலை 8 மணிக்கு புதுப்பிக்கப்பட்ட அமைச்சகத்தின் தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் ஆறு புதிய கொரோனா மரணங்களும் பதிவாகியுள்ளது.மகாராஷ்டிராவில் இரண்டு, கர்நாடகா, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் டெல்லியில் இருந்து தலா ஒன்றாக கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது.அதேவேளை, இந்தியாவில் கண்டறியப்படும் கொரோனா நோயாளிகளின் தினசரி எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement