• Sep 20 2024

புகையிரத சேவை பாதிப்பு-ரயில்வே திணைக்களம் அறிவிப்பு..!

Sharmi / Sep 11th 2024, 12:33 pm
image

Advertisement

காலியில் இருந்து கொழும்பு நோக்கி கரையோரப் பாதையில் பயணிக்கும் ரயில் தாமதமாகும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெள்ளவத்தைக்கும் பம்பலப்பிட்டிக்கும் இடையிலான புகையிரத பாதையில் தண்டவாளம் உடைந்தமையே இதற்குக் காரணம்.

புகையிரத சேவையை சீர்செய்வதற்கு துரித கதியில் ஈடுபட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

புகையிரத சேவை பாதிப்பு-ரயில்வே திணைக்களம் அறிவிப்பு. காலியில் இருந்து கொழும்பு நோக்கி கரையோரப் பாதையில் பயணிக்கும் ரயில் தாமதமாகும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.வெள்ளவத்தைக்கும் பம்பலப்பிட்டிக்கும் இடையிலான புகையிரத பாதையில் தண்டவாளம் உடைந்தமையே இதற்குக் காரணம்.புகையிரத சேவையை சீர்செய்வதற்கு துரித கதியில் ஈடுபட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement