• Oct 09 2024

கணேசபுரம் காட்டுப் பகுதியில் இறந்த யானையின் உடல் மீட்பு

Sharmi / Oct 9th 2024, 10:31 am
image

Advertisement

சம்பூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கணேசபுரம் காட்டுப் பகுதியில் யானையொன்று இறந்த நிலையில் நேற்று (08)  மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த யானையின் உடம்பில் காயங்கள் காணப்படுகின்றதாகவும் யானையின் உயிரிழப்புக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

இது தொடர்பில் சம்பூர் பொலிஸார் சேருநுவர வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கணேசபுரம் காட்டுப் பகுதியில் இறந்த யானையின் உடல் மீட்பு சம்பூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கணேசபுரம் காட்டுப் பகுதியில் யானையொன்று இறந்த நிலையில் நேற்று (08)  மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்த யானையின் உடம்பில் காயங்கள் காணப்படுகின்றதாகவும் யானையின் உயிரிழப்புக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.இது தொடர்பில் சம்பூர் பொலிஸார் சேருநுவர வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement